|

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் வைத்தியநாதன்
பிறப்பு :                          இறப்பு
25-09-1917                        14-01-2011

நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு ஆறுமுகம் வைத்தியநாதன் அவர்கள் 14-01-2011 அன்று இந்தியாவில் திருச்சியில் காலமானார்.
அன்னார் ஆறுமுகம் ராமசாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பசுபதி அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், கோமளம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
திரு லோகநாதன் ஆசிரியர்(ஜேர்மனி) பத்மராணி(தவம்-கனடா), கருணைநாதன்(கருணா-இலங்கை), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதா, சண்முகநாதன், யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும், கற்பகம், பார்வதி, நாகமுத்து, சின்னம்மா, வேலாயுதம், நாகலிங்கம், ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயவதி(லண்டன்), ஜெயமணி(கனடா), ஜெயநாதன்(லண்டன்), காலஞ்சென்ற வசந்தராணி, புண்ணியமூர்த்தி(லண்டன்), கலாதேவி(கனடா), ராஜசேகர்(லண்டன்),
விஜயநிர்மலா(லண்டன்) ஆகியோரின் சிறிய தந்தையாரும்,
நிரோஜா, நெதெல், கவிதா, காலஞ்சென்ற காhத்திகா, ராகுலன், தேவானந்த், தட்சாயினி, நாவரசன், ஆகியோரின் அன்புப் பேரனும்,
நித்திலா அவர்களின் அன்புப் பாட்டனாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 16-01-2011 ஞாயிற்றுக்கிழமை திருச்சி கரு மண்டபம் மின்மயானத்தில் நடைபொறும்.
இந்த அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.
மேலதிக தொடர்புகள்
கோமளம், கருணா- இந்தியா
தொலைபேசி :-914312483745
லோகநாதன்- ஜேர்மனி
தொலைபேசி :- 4921312911876
சண்முகநாதன்-கனடா
தொலைபேசி :-16477053872

Comments are closed