Home » கவிதை You are browsing entries filed in “கவிதை”

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?

தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ?

துண்டுப் பேப்பர் சிறுக்கியின் கிறுக்கல் . . . . . ? தரை தாண்டிய தடங்கள் . . . . . . . . ! நிரோஜா, லோகநாதன் மழலை வயதில் பள்ளிபோகும் தருணங்களில் தினசரி உங்கள் விரல்கள் பிடித்திருப்போம்! கைகளைப் பிடித்தவண்ணம் அந்தப் பசுந்தீவைச் சுற்றிச் சுற்றி மணலில் கால்த்தடம் பதித்து நடந்திருப்போம்! காலையிலும் மாலையிலும் கதைகள் கேட்டுக்கொண்டே கடலலைகளின் ஓசைகளோடு உறங்கியிருப்போம்! பறந்து செல்லும் பட்டாம் பூச்சிகளாக சொந்த மண்ணில் [...]

JanuaryJth,2011 | Posted in கவிதை, சுவாரஸ்யம் | Read More »

இறந்து போவது மேலாகும்..!

இறந்து போவது மேலாகும்..!

இறந்து போவது மேலாகும்..! சோரும் போது ”சொறிந்து” கொடுத்தால் சோகம் எமக்கு காலாகும்! பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால் பாலும் கூட பாழாகும்! துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு துயரம் யாவும் தூளாகும்!

JanuaryJnd,2011 | Posted in கவிதை | Read More »

புத்தாண்டே நீ வா!

புத்தாண்டே நீ வா!

புத்தாண்டே நீ வா! புதுமைகள் புரிந்திட- என்றும் இத்தரையில் மாந்தர் இன்னல் அறுத்திட புத்தாண்டே நீ வா! நாற்பத்தி எட்டாம் ஆண்டு எஜமானர் மாற்றத்தை நம்பி தேசிய கீதமும் பாடினோம் தோன்றியதா தேசிய ஒற்றுமை குன்றிய மனிதத்துவமாவது உயிர்ப்புற புத்தாண்டே நீவா-என்றும் பூபாளத்தையே பாடு கவிஞர் இதயராசனின் மீறல்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து!

JanuaryJth,2011 | Posted in கவிதை, MEDIA NEWS | Read More »